You are lookin' for..?

Thursday, April 8, 2010

மௌன விரதம் Vs பேச்சு போட்டி

ஒரு முகம் அறிய தோழன்/தோழி எழுதிய மடக்கு வரி கதை.

காதல் -
சிலருக்கு பேச்சு போட்டி.
சிலருக்கு மௌன விரதம்.

இதை படித்த நாள் முதல் ஈர்க்கப்பட்டேன். கொஞ்சம் எனது கையால் கிள்ளியும் பார்த்தேன். இதோ அந்த வலி - - -

காதல் -
சிலருக்கு பேச்சு போட்டி.
சிலருக்கு மௌன விரதம்.
எனக்கு எதனின் மிச்சம்.
முட்டாள் எனக்கு தேடல்.
எல்லோருக்கும் வடிகால்.
காமமும் அழகு -
கண் மூடினால்.
திறப்பின் -
காதல் இருக்காது.
உறுதியாக.

No comments:

Post a Comment