You are lookin' for..?

Showing posts with label Life. Show all posts
Showing posts with label Life. Show all posts

Sunday, May 15, 2011

வீம்பாக மடத்தனம் செய்வது...

சிலர் 'வீம்பு' பிடித்து தனது 'முட்டாள்'தனத்தை தொடர்வதை நம்மில் பலர் பல முறை பார்த்திருப்போம். உளவியல் காரணம் 'தான் செய்தது/சொன்னது தப்பு என்று ஒப்புக்கொண்டால் நாம் அவர்களை முட்டாள் என்று எண்ணி விடுவோம்' என்று. ஆனால், ஒப்புகொள்வதில் இல்லை பிரச்சினை. காரணம், 'எல்லோருக்கும் எல்லாம் தெரியாது. எல்லோரும் தப்பும், சரியும் கலந்தவர்களே.' மாறாக, அந்த முட்டாள்தனத்தை தொடர்வேன் என 'வீம்பு' பிடிப்பது 'ஆகப் பெரிய மடத்தனம்.'




அந்த எழுத்தாளர்/Writer 'மன்மதன் அம்பு' திரைப்படம் பற்றி 'புகழ்ந்து' எழுதிய (குறிப்பாக 'நீல வானம்' பாடல் பற்றிய) விமர்சனத்திற்கு நான் 'எதிர் வினை' செய்தேன். நிறைய கோவத்துடன் நான் செய்தேன். சில முகம் அறியா தோழர்களும். அந்த 'மன்மதன் அம்பு' Post-யே தனது blog-ல் இருந்து தூக்கிவிட்டார். நான் எழுதியது  'அப்படியே' என் மனதில் இல்லை. ஆனால், ஒரு வரி ஞாபகம் உள்ளது. அது 'உங்களை போன்ற தமிழ் bloggers, writers எல்லாம் தமிழ் வாசகனை மட சாம்பிராணி, ஞான சூன்யம் என நினைத்து இந்த மாதிரி போலிகளை கொண்டாடி எழுதும் உளவியல் என்ன' என்று. இங்கு தரப்பட்டுள்ள எதிர் வினை பரிமாற்றம் 'நடிநிசி நாய்கள்' திரைப்படத்தை அந்த 'writer' புகழ்ந்து எழுதியதால் நிகழ்ந்தது.

Sunday, May 1, 2011

அந்தரங்கத்தின் இதழ்களில் மது..!

முதல் மதுவும் கடைசிப் பெண்ணும் - மனுஷ்ய புத்திரன்.



எப்போதும்
சாம்பல் கிண்ணங்கள் போல்தான்
உயயோகிக்க வேண்டுமா
நமதிந்த உடலகளை?


இன்று நாம் பயன்படுத்துவோம்
அதை
மதுக்கிண்ணங்களாக


இச்சையின்
அதிரும் மின் தந்திகளில்
உனது உடல்
எங்கெங்கும் நகர்ந்துகொண்டிருகிறது


ஒரு உடலை எப்போதும்
ஏதோ ஒரு மலிவான திரவத்தில்
ஐஸ் துண்டுகளைப் போலத்தான்
நாம் போடவேண்டுமா?


கிறிஸ்துவைப்போலவே
இன்று
நாமும் நிகழ்த்தலாம்
கொடுத்துத் தீராத மதுவின்
அற்புத தினத்தை


உனது வெற்றுடலின் மேல்
காலம் ஒரு புகையாக படிகிறது
இந்தக் காட்சியை ஒருபோதும்
நாம் முழுமையாக
திரும்ப நினைத்துவிடக் கூடாது
என்பதற்காக
அதன் மேல் மறதின் திரை ஒன்று
அக்கணமே வீழ்கிறது


அன்பே
உன் அந்தரங்கத்தின் இதழ்களில்
இந்த மதுவை
ஒரு கணமே தேக்கி வைக்க முடியும்


மறுகணம்
அதை உறிஞ்சிக் குடிப்பதற்குள்
உன் உடலின்
பல்லாயிரம் ஆண்டு பழமையில்
அது அப்படிப் புளிப்பேறிவிடுகிறது.


இவ்வாறுதான்
அன்று நான்
இந்த உலகின்
முதல் மதுவை அருந்தினேன்.


இவ்வாறுதான்
அன்று நான்
இந்த உலகின்
கடைசிப் பெண்ணை
அருந்தினேன்.





இந்த கொண்டாட்டத்தின் உச்சம் உங்களுக்கு எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பது என்னால் கணிக்க முடியவில்லை. நான் இந்த தமிழ் கவிஞனின் 'கொண்டாட்டத்தை' அருந்தினேன். வாழ்க அந்த கவி, திரு. மனுஷ்ய புத்திரன்.

நன்றி: உயிர்மை.

Saturday, October 23, 2010

உலகம் சுற்றிய ஏ.கே. செட்டியாரின் பயணக் கட்டுரை

சாரு நிவேதிதாவின் இலக்கிய-கட்டுரை. படித்து மகிழுங்கள்.

தமிழில் ஏன் பயண இலக்கியம் இல்லை என்று நீண்ட காலமாக யோசித்து வருகிறேன். பயணம் செய்பவர்களுக்கு எழுதத் தெரியவில்லை. எழுதத் தெரிந்தவர்களுக்கு பயணம் செய்வதற்கான பொருள் வசதி இல்லை. எனக்குப் பிடித்தமான தமிழ் எழுத்தாளர் ஒருவர் அமெரிக்கா சென்றார். மூன்று மாதம் தங்கினார் என்றதும் ஆர்வத்துடன் அவரது அனுபவங்களைக் கேட்கத் தயாரானேன். ஆனால் அவர் சொன்னது எனக்கு மிகுந்த மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியது. எழுத்தாளர் ஒரு நண்பர் வீட்டில் தங்குவார். அந்த நண்பரும் அவர் மனைவியும் திங்கட்கிழமையிலிருந்து வெள்ளி வரை அலுவலகம் சென்று விடுவார்கள். அலுவலகத்திலிருந்து வீடு திரும்ப நள்ளிரவு ஆகி விடும். எழுத்தாளருக்கு அந்த ஒரு வாரமும் வீட்டுச் சிறை. அதிக பட்சம், அந்த வீதியில் நடக்கலாம். நமக்கு வரைபடத்தை வைத்துக் கொண்டு ஒரு இடத்தைக் கண்டுபிடித்துப் பழக்கமில்லை. யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொண்டு செல்வதே நமக்குத் தெரிந்த வழி. நியூயார்க் போன்ற ஒரு நகரத்தில் அது முடியுமா? அல்லது, ஒரு டாக்ஸி பிடித்து வெளியில் சென்று ஊரைச் சுற்றிப் பார்க்கலாம்; அல்லது ரயிலிலோ பஸ்ஸிலோ இன்னொரு ஊருக்குப் போய் வரலாம். ஆனால் அதற்கெல்லாம் கை நிறைய காசு வேண்டும். நம்மூர் பணத்தில் லட்ச ரூபாய் எடுத்துக் கொண்டு போனாலும் டாலராக மாற்றினால் சில தினங்களே வரும். ஒரு தமிழ் எழுத்தாளனால் வேறு என்ன செய்ய முடியும்? மூன்று மாதங்கள் வீட்டுச் சிறையில் இருந்த அனுபவத்தை எப்படி அவர் பயணக் கட்டுரையாக எழுதுவார்?

வேறு சில நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் போகாத தேசமே இருக்காது. ஆனால் எந்த தேசத்தைப் பற்றியும் எதுவும் தெரியாது. காரணம், விமானப் பயணம்; தங்குவதற்கு நட்சத்திர ஓட்டல். இப்படிச் செய்தால் எப்படி ஒரு தேசத்தை அறிந்து கொள்ள முடியும்?

சமீபத்தில் Thor Heyerdahl  (1914-2002) எழுதிய Kon-Tiki என்ற பயண நூலைப் படிக்க நேர்ந்தது. நார்வே நாட்டைச் சேர்ந்த இவர் சில காலம் உலகின் மிகப் பெரிய சமுத்திரமான பசிஃபிக் பெருங்கடலில் உள்ள பாலினேஷிய தீவுகளில் (ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகள்) ஒன்றான தஹித்தியில் இருந்திருக்கிறார். அப்போது அந்த மக்களின் கலாச்சாரத்தை மானுடவியல் ரீதியாக ஆராய்ந்தார்.  அந்த ஆராய்ச்சியில், அமெரிக்காவை கொலம்பஸ் கண்டு பிடிப்பதற்கு முன்பாகவே தென்னமெரிக்க ஆதிகுடிகள் பசிஃபிக் பெருங்கடலைத் தாண்டி வந்திருக்கிறார்கள் என்றும், தஹித்தி போன்ற பாலினேஷிய தீவுகளில் வாழும் மக்கள் பெரூவிலிருந்து வந்து குடியேறியவர்களே என்றும் கண்டுபிடித்து இருக்கிறார்.  அவர் சொன்னதை யாரும் நம்பவில்லை.  உடனே பெரூவிலிருந்து தஹித்திக்கு வந்த காலகட்டத்தில் அவர்கள் எப்படி வந்திருப்பார்கள் என்பதை உலகுக்கு நிகழ்த்திக் காட்ட விரும்பினார் தோர் ஹயர்தால்.  பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தஹிதிக்கு வந்த பெரூவிய மாலுமிகள் கட்டியது போலவே ஒரு சிறிய கட்டுமரத்தைக் கட்டினார்.  ஒன்பது பெரிய மரக்கட்டைகள். கட்டையின் நீளம் 45 அடி; அகலம் 2 அடி.  ஆக, 45 அடி நீளமும், 18 அடி அகலமும் கொண்ட அந்தக் கட்டுமரத்தை ஒரு ஆணி கூடப் பயன்படுத்தாமல் கயிற்றாலேயே கட்டினார்.  தளத்தில் மூங்கில் கம்புகளைக் கட்டி அதில் பாயை விரித்தார். கட்டுமரத்தின் மத்தியில் மூங்கிலாலேயே ஒரு சிறிய அறை ஒன்றை அமைத்து வாழை இலைகளால் கூரை செய்து கொண்டார்.  அறையின் அகலம் 8 அடி; உயரம் 14 அடி. அந்தக் கட்டுமரத்துக்கு ’கோன்–டிகி’ என்று பெயரிட்டு பெரூவிலிருந்து தஹித்திக்கு தன்னுடன் ஐந்து சகாக்களையும் அழைத்துக் கொண்டு கிளம்பினார்.  திமிங்களால் ’கோன்-டிகி’ உருத் தெரியாமல் போய் விடும் என்றும் இன்னும் பலவாறாகவும் அவரை ஏளனம் செய்தார்கள் பலர்.  ஆனால் அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் பயணத்தைத் தொடங்கினார் தோர் ஹயர்தால்.

மொத்தம் 102 நாட்கள். 102-ஆவது நாளில் ஒரு புயலால் கட்டுமரம் சேதமடைகிறது; ஆனால் அதிர்ஷ்டவசமாக அது ஒரு ஆளில்லாத தீவின் கடற்கரை. அந்தத் தீவில் அவர்கள் சமைப்பதற்காகத் தீ மூட்டிய போது அங்கே மீன் பிடிக்க வந்தவர்கள் அவர்களைக் கண்டுபிடித்து தஹித்திக்கு அழைத்துச் சென்றனர். உடனடியாக அவர்களது பயணம் உலக அளவில் கவனிக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி ஹயர்தாலை கௌரவித்தார். இது நடந்தது 1947-ஆம் ஆண்டு. அத்தனை அனுபவங்களையும் ஹயர்தால் தன்னுடைய கோன்–டிகி என்ற நூலில் எழுதியிருக்கிறார். கோன்-டிகி என்று தன்னுடைய பயணத்தை சினிமாவாகவும் எடுத்திருக்கிறார். இந்த நூலைப் பற்றியும் தோர் ஹயர்தாலைப் பற்றியும் எனக்கு ஏ.கே. செட்டியாரின் ’ஐரோப்பா வழியாக’ என்ற நூலைப் படித்த போது தெரிய வந்தது.

ஆனால் தோர் ஹயர்தாலை விட எனக்கு ஏ.கே. செட்டியார் சிறந்த பயணியாகத் தெரிகிறார். ஏனென்றால், உலகெங்கும் இனவாதம் மிகக் கடுமையாக நடைமுறையில் இருந்த காலகட்டத்தில் பயணம் செய்திருக்கிறார் செட்டியார். அவர் செல்லாத நாடே இல்லையோ என்று நினைக்கும் அளவுக்கு உலக நாடுகள் பலவற்றுக்கும் கப்பலிலும், ரயிலிலும், பஸ்ஸிலும், காரிலுமாகச் சென்றிருக்கிறார். அந்த அனுபவங்களை 18 புத்தகங்களில் விரிவாக எழுதியிருக்கிறார். எங்குமே அவர் விமானத்தில் செல்லவில்லை. கடல் தாண்டிச் செல்வதாக இருந்தால் கப்பல்; நிலவழி என்றால் ரயில். இப்போதைய விமானப் பயணத்தில் அடுத்த மனிதர்களோடு உறவாட முடியவில்லை. ஆனால் கப்பல் பயணத்தில் ஒரே இடத்தில் பல தினங்கள் ஒன்றாக இருக்க வேண்டியிருப்பதால் பல தேசங்களைச் சேர்ந்த பலதரப்பட்ட மனிதர்களோடும் உறவாட முடிகிறது. 1930 இலிருந்து 1955 வரை 25 ஆண்டுகள் கப்பலிலேயே உலகம் முழுவதும் சுற்றியிருக்கும் ஒருவருக்கு எத்தகைய அனுபவங்கள் கிடைத்திருக்கும் என்பதற்கு சான்றாகத் திகழ்கின்றன ஏ.கே. செட்டியாரின் பயண நூல்கள்.

சென்னையிலிருந்து நேபாளம் வரை ரயிலில் சென்ற அனுபவத்தை ஒரு புத்தகத்தில் விவரித்திருக்கிறார். கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. 70 ஆண்டுகளுக்கு முன் ரயில் பயணம் எப்படி இருந்திருக்கும்? பல இடங்களில் இரண்டு மூன்று தினங்கள் கூட ரயில் நிலையத்தில் அடுத்த ரயிலுக்காகக் காத்திருக்கிறார். சமயங்களில் சரக்குப் பெட்டியில் சரக்குகளோடு சரக்காகக் கிடந்து பயணம் செய்திருக்கிறார். இவ்வளவையும் அவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் உலகமே கொண்டாடியிருக்கும். ஆனால் தமிழில் எழுதி விட்டதால் அவருடைய 18 பயண நூல்களும் 70 ஆண்டுகளாக மறு பதிப்பு இல்லாமல் கிடக்கின்றன. தமிழர்களின் சுரணையுணர்வை என்னவென்று சொல்வது?

இந்தப் புத்தகங்களைப் படிக்கும் போது ஏதோ ஒரு தங்கப் புதையலைப் பார்ப்பது போல் இருக்கிறது. இந்த நூல்களில் காணக் கிடைக்கும் தகவல்களை வைத்துக் கொண்டு ஒரு பத்து பேர் உலகப் பயணம் மேற்கொண்டால் பல நூறு அற்புதங்களைக் கண்டு பதிவு செய்ய முடியும். மிக முக்கியமாக, உலகிலுள்ள பல்வேறு தேசங்களின் ஊர்களும் வெவ்வேறுபட்ட மக்களும் 60/70 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தனர்; அவர்கள் வாழ்ந்த ஊர் எப்படி இருந்தது என்பதையெல்லாம் இந்த நூல்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. செட்டியார் ஒரு தேர்ந்த புகைப்பட நிபுணராகவும் இருந்ததால் எல்லாவற்றையும் புகைப்படமாகவும் எடுத்து தன் புத்தகங்களில் இணைத்திருக்கிறார்.

செட்டியாரின் ஐரோப்பியப் பயண நூலில் ஒரு இடம்: 1953-ஆம் ஆண்டு. இங்கிலாந்தின் New Castle on Tyne என்ற துறைமுக நகரத்திலிருந்து நார்வேயில் உள்ள பெர்கன் என்ற துறைமுகத்துக்கு கப்பல் ஏறுகிறார் செட்டியார். (டைன் நதிக்கரையில் இருப்பதால் முன்பு அப்படி அழைக்கப்பட்ட அந்த நகரம் இப்போது வெறும் நியூகேஸில்). பெர்கனை அடைய கப்பலில் 22 மணி நேரப் பயணம். ஐரோப்பா முழுவதுமே சுங்க அதிகாரிகள் அவருடைய பெட்டியைத் திறந்து பார்க்கவில்லை என்று எழுதும் செட்டியார், இந்திய சுங்க அதிகாரிகளிடமும், இந்தியத் தூதராலய அதிகாரிகளிடமும் தான் மாட்டிக் கொண்ட கதைகளை கண்ணீர் விட்டு எழுதியிருக்கிறார். அந்த நிலை இன்னும் மோசமாகி இருக்கிறது என்பதே என்னுடைய சொந்த அனுபவம்.

பெர்கன் துறைமுகத்தில் ஜான் ஹோயம், அவர் மனைவி எல்ஸி இருவரும் செட்டியாரை சந்தித்துத் தம் வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றனர். இந்த ஜானும் எல்ஸியும் யார்? 1937-ஆம் ஆண்டு – அதாவது, 16 ஆண்டுகளுக்கு முன்பு – செட்டியார் அமெரிக்கா சென்றிருந்த போது நான்கு மாணவர்களோடு சேர்ந்து 15,000 மைல்கள் (கிலோ மீட்டர் அல்ல) அமெரிக்கா முழுவதும் காரில் சுற்றுப் பயணம் செய்திருக்கிறார். அப்போது அவருடன் வந்த நான்கு மாணவர்களில் ஒருவர்தான் ஜான் ஹோயம். சுற்றுப்பயணம் செய்த காரும் ஜானுடையதுதான். அதற்குப் பிறகு 1939-ஆம் ஆண்டில் ஒருமுறை நார்வே வந்த போதும் அவர் ஜானையும் எல்ஸியையும் சந்தித்திருக்கிறார். அந்தத் தம்பதியைத்தான் இப்போது 14 ஆண்டுகள் கழித்து பெர்கனில் மீண்டும் சந்திக்கிறார் செட்டியார். அன்று இரவு ஜானின் வீட்டில் 14 ஆண்டு கதையை இரவு முழுவதும் இருவரும் பேசுகிறார்கள். அப்போது ஜான் தங்களுடைய ஊரில் நாஜிகள் பல யூதர்களைக் குடும்பம் குடும்பமாக விஷவாயுக் கிடங்கில் உயிரோடு போட்டு எரித்தது பற்றிய கொடுங்கதைகளைச் சொல்கிறார். இப்போது அதெல்லாம் நமக்கு வரலாறு. ஆனால் செட்டியார் ஜானை சந்தித்த அந்த இரவில் அது அவர்களின் சமீபத்திய கொடுந்துயரம்.

பிறகு மறுநாள் காலை ரயில் பிடித்து அன்று மாலையே ஓஸ்லோ வந்து சேர்கிறார். பழைய நண்பர்களின் முகவரியை தொலைபேசி அட்டவணையைக் கொண்டு கண்டு பிடிக்கிறார். நண்பர்கள் என்றால் தமிழர்கள் இல்லை. எல்லொரும் அவருடைய தேசாந்திரப் பயணத்தின் போது சினேகிதமான நார்வேகாரர்கள்.

இப்போது தூரதேசங்களுக்குப் பயணம் செய்யும் எழுத்தாளர்கள் அந்தந்த ஊர்களில் வசிக்கும் தமிழர்களையே சந்தித்து விட்டு வந்து பயணக் கட்டுரை எழுதுகிறார்கள். அவர்களுக்குத் தெரிந்த தமிழ் நண்பர்கள், வாசகர்கள், தமிழ்ச் சங்கங்கள் என்பதைத் தவிர அந்த எழுத்தாளர்களின் கால்கள் எங்கேயும் நகர்வதில்லை. தமிழ்ச் சங்கத்தைப் பார்ப்பதற்கா 14,000 கி.மீ. தாண்டி நியூயார்க் வரை செல்ல வேண்டும்? இங்கேயே மும்பை அல்லது தில்லியில் இருக்கும் தமிழ்ச் சங்கத்துக்கு செல்லலாமே? கடல் கடந்து சென்று அங்குள்ள தமிழ்ச் சங்கத்தில் மாட்டியிருக்கும் திருவள்ளுவர் பட்த்தைப் பார்த்து விட்டு வருவது தமிழர்களுக்கே உள்ள பிரத்தியேக குணம் என்று நினைக்கிறேன். உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் தமிழர்கள் தாங்கள் வாழ்கின்ற நாட்டு மக்களோடும், அங்குள்ள கலாச்சாரத்தோடும் தங்களைத் தொடர்பு படுத்திக் கொண்டு வினையாற்றுவதில்லை. எங்கே இருந்தாலும் தமிழ்த் தொலைக்காட்சி சேனல்கள், தமிழ் ஜனரஞ்சகப் பத்திரிகைகள், எந்திரன் சினிமா என்றே அவர்களின் வாழ்க்கை முடிந்து போகிறது. இதற்குத் தமிழ் எழுத்தாளர்களும் விதிவிலக்காக இல்லாமல் நியூயார்க் தமிழ்ச் சங்கத்துக்குச் சென்று வந்ததையெல்லாம் பயணக் கட்டுரையாக எழுதுகிறார்கள்.

இந்தத் தமிழ்ச் சங்கக் கதையெல்லாம் ஏ.கே. செட்டியாரின் பயண நூல்களில் இல்லை. அவர் எழுதியிருக்கும் நூற்றுக் கணக்கான பயண அனுபவங்களில் அவர் ஒரே ஒரு இந்தியரைத்தான் சந்திக்கிறார். அவர் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ்.

ஒவ்வொரு நாட்டிலும் தங்கி, அந்த மக்களோடு உறவாடி, பேசிப் பழகி எழுதியதால் ஏ.கே. செட்டியாரின் பயண நூல்கள் விசேஷமான கவனத்துக்குரியவை ஆகின்றன. நார்வேஜியர்கள் அடிப்படையில் மிகவும் நல்லவர்கள்; அங்கே ஏழைக்கும் பணக்காரர்களுக்கும் உள்ள வித்தியாசம் மிகவும் குறைவு; பெரும்பாலான மக்கள் நடுத்தர வர்க்கம்; உழைப்பாளிகள்; உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள் என்று கூறும் செட்டியார், அவர் சென்றிருந்த சமயத்தில் நார்வேஜிய மக்கள் இந்தியாவுக்கு செய்த ஒரு பெரிய உதவி பற்றியும் குறிப்பிடுகிறார். நார்வேஜிய மக்கள் தங்களுக்குள் பத்து லட்சம் ரூபாய் வசூலித்து மீன் பிடிக்கும் தொழிலில் தேர்ச்சி பெற்ற நிபுணர்களை இந்தியாவுக்கு அனுப்பியிருக்கிறார்கள். ஆழ்கடலில் மீன் பிடிப்பதில் மிகுந்த திறமை கொண்டவர்கள் நார்வேஜியர்கள். ”32 லட்சம் ஜனத்தொகை உள்ள நார்வே 36 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவுக்கு எந்தப் பிரதிபலனும் கருதாமல் செய்த உதவிக்கு இந்தியா என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளது” என்கிறார் செட்டியார்.

செட்டியார் கூறும் வேறு சில தகவல்களும் சுவாரசியம் மிகுந்தவை. ஒன்றேகால் லட்சம் சதுரமைல் கொண்ட நார்வேயில் உள்ள ஏரிகளின் எண்ணிக்கை 2 லட்சம். உலகிலேயே அதிகமாகப் புத்தகம் படிப்பவர்கள் நார்வேஜியர்கள். உலகின் அற்புதங்களில் ஒன்றான த்ரோந்தியம் (Trondheim) என்ற நார்வேஜிய நகரத்துக்கு சென்ற போது நள்ளிரவில் சூரியனைப் பார்த்தது பற்றி எழுதுகிறார். குளிர்காலத்தில் மைனஸ் பத்து செல்ஷியஸ் கொண்ட அந்த ஊரில்தான் சர்வதேசப் புகழ்பெற்ற நடிகை லிவ் வுல்மன் வாழ்ந்தார். மற்றொரு நார்வே நகரமான போடோ பற்றி ஒரு விபரம் சொல்கிறார் செட்டியார். அந்த நகரில் ஜூன் 2 முதல் ஜூலை 10 வரை நள்ளிரவில் சூரியனைப் பார்க்கலாம். அதே போல் டிசம்பர், ஜனவரியில் சூரியனை அறவே பார்க்க முடியாது. இவ்வளவையும் 1939-இல் நேரில் பார்த்து எழுதுகிறார் செட்டியார்.

உலகப் போர்களைப் பற்றியும், அதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றியும் ஆய்வு செய்பவர்களுக்கு செட்டியாரின் நூல்கள் மிக முக்கியமான ஆவணமாக இருக்கும். ஐம்பதுகளின் ஐரோப்பா பற்றி ஏராளமாக எழுதியிருக்கிறார் செட்டியார். 1953-இல் ட்ரினிடாடிலிருந்து கப்பலில் புறப்படுகிறார். எட்டாவது நாள் இங்கிலாந்தின் ப்ளிமத் (Plymouth) என்ற துறைமுக நகருக்கு வந்து சேர்கிறார். அக்டோபர் மாதக் குளிர். எங்கே தங்குவது என்று புரியவில்லை. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் அப்போது நிறப்பாகுபாடு கடுமையாக இருந்திருக்கிறது. கறுப்பு நிறத்தவரான செட்டியாருக்கு எளிதில் தங்க இடம் கிடைப்பதில்லை. ஒவ்வொரு முறை இங்கிலாந்து வரும் போதும் இதுதான் பெரிய பிரச்சினை என்று எழுதுகிறார். அப்படியானால் 1953-க்குள் எத்தனை முறை இங்கிலாந்து வந்திருப்பார் என்று பார்த்துக் கொள்ளுங்கள். ப்ளிமத்திலிருந்து ரயிலில் லண்டன் வந்து எங்கே தங்குவது என்ற கவலையுடன் சாலையைக் கடப்பதற்காக பிக்காடில்லி சதுக்கத்தில் நின்று கொண்டிருக்கும் போது இந்தியரைப் போல் தோற்றமளித்த ஒருவர் செட்டியாரிடம் வந்து பேசுகிறார். செட்டியாரின் கையில் வைத்திருந்த பையிலிருந்த கப்பலின் அடையாளச் சீட்டில் ட்ரினிடாடின் பெயர் இருக்கிறது. அந்த இளைஞர் அது பற்றிக் கேட்கிறார். பிறகு அவர் செட்டியாரோடு சிநேகமாகிறார். காமரான் கார்டிஸ் என்ற அவர் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த செயிண்ட் வின்சென்ட் தீவைச் சேர்ந்தவர். அவர் பெற்றோர் இந்தியாவிலிருந்து வந்து அந்தத் தீவில் குடியேறியவர்கள்.

காமரான் அவரை நிறவேற்றுமை அதிகமில்லாத கில்போர்டு வீதியிலுள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் செல்கிறார். தான் கொஞ்சம் பழுப்பு நிறம் என்பதால் தப்பியதாகவும், நீக்ரோவாக இருந்தால் (அப்போது நீக்ரோ என்ற வார்த்தைதான் பழக்கத்தில் இருந்த்து) தங்கும் அறை கிடைப்பது சாத்தியமே இல்லை என்றும் எழுதுகிறார் செட்டியார். தினம் ஒன்றுக்கு பதினான்கரை ஷில்லிங்கில் அங்கே ஒரு அறை கிடைக்கிறது. அறைக்குள் கனப்பு அடுப்பு இல்லை. ஒரே குளிர். குளிப்பதற்கும் வெந்நீர் இல்லை. உடைந்த நாற்காலிகள். ஆடுகின்ற மேஜை. எல்லாம் விக்டோரியா மகாராணி காலத்தில் வாங்கியவை போலும் என்று கிண்டலடிக்கிறார். மேலும் எழுதுகிறார்:

“கீழ் வீட்டில் சமையலறை. அங்கிருந்துதான் பலகாரம் மேல் வீட்டுக்கு வர வேண்டும். அதற்கு கிணற்றில் தண்ணீர் இறைப்பது போல் ஒரு ஏற்பாடு செய்திருந்தார்கள். கீழ் வீட்டில் ஒரு பெரிய மரப்பலகையில் பலகாரத்தை வைத்து உரக்கக் கத்தினார்கள். மேல் வீட்டில் சாப்பிடும் இடத்திலுள்ள வேலைக்காரப் பெண் தண்ணீர் இறைப்பது போல் கயிற்றை இழுத்தாள். மேலே வந்த பலகாரங்களை எடுத்துப் பரிமாறினாள். எச்சில் தட்டுகளை அதே பலகையில் வைத்துக் கீழ் வீட்டுக்கு அனுப்பினாள்.

மேலே இருந்தபடியே யார் யாருக்கு என்னென்ன பலகாரம் வேண்டும் என்று கீழே இருந்தவர்களிடம் அப்பெண் உரக்கக் கத்தினாள். அதுவும் தவிர அவள் கொண்டு வந்த தட்டு, கத்தி, கரண்டி, முள் கரண்டி எல்லாவற்றிலும் எண்ணெய்ப் பசை இருந்த்து. சுவையற்ற உணவுக்குப் பேர் பெற்றது இங்கிலாந்து.”

இங்கிலாந்து பற்றிய இப்படி ஒரு சித்திரத்தை நாம் வேறு எங்காவது படித்திருக்க முடியுமா? தாமஸ் ஹார்டியின் நாவல்கள் தவிர வேறு எதுவும் எனக்கு ஞாபகம் வரவில்லை. ஆனால் ஹார்டியின் இங்கிலாந்து செட்டியார் சித்தரிக்கும் இங்கிலாந்துக்கு 50 ஆண்டுகள் முற்பட்டவை.

செட்டியாரின் இங்கிலாந்து இரண்டாம் உலகப் போரின் விளைவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்த நேரம் அது. 1953-இல்தான் இங்கிலாந்தில் உணவுப் பங்கீட்டு முறையை நீக்கியிருந்தார்கள். அதுவரை எல்லாம் ரேஷன்தான். ஆங்கிலேயர்கள் சாப்பிட்ட பின் டிப்ஸ் கொடுக்கும் வழக்கமுடையவர்கள் என்பதால் செட்டியார் ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு டிப்ஸ் கொடுத்ததும் அதை வாங்கிய பெண் மிகவும் அதிசயித்துப் போய் பலமுறை அவருக்கு நன்றி சொன்னதைப் பதிவு செய்கிறார். கில்போர்டு தெரு ஓட்டலில் செட்டியாருக்குப் பக்கத்து அறையைச் சேர்ந்த ஒரு ஆங்கிலேயர் அன்றைய இங்கிலாந்து வாழ்க்கையைப் பற்றிக் கூறிய ஒரு பதிவு இது:

”பஞ்சாப் மாகாணத்தில் பல ஆண்டுகள் உத்தியோகத்தில் சௌகரியமாக இருந்தேன். பங்களா, மூன்று வேலைக்கார்ர்கள். இப்போது லண்டனில் ரயில் இலாகாவில் வேலை செய்கிறேன். வாரம் ஐந்தரை பவுன் சம்பளம். அதைக் கொண்டு வாழ்க்கை நடத்த முடியவில்லை. தினந்தோறும் இரண்டு வேளைதான் சாப்பாடு. பகலில் சிறு ரொட்டியும் தேத்தண்ணீரும்தான் ஆகாரம். மாத்த்துக்கு ஒருமுறைதான் படக்காட்சிக்கு செல்ல முடியும். நல்ல உடை வாங்குவதற்கு ஆண்டு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து வருகிறேன். ஆங்கிலேயர் தவறு செய்து விட்டனர். இந்தியாவை விட்டு வந்திருக்க்க் கூடாது. இந்தியாவை விட்டு வந்ததால் என்னைப் போல் எத்தனையோ ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை இல்லாமல் போய் விட்டது.”

இதைப் படிக்கும் போது எனக்குத் தோன்றியது இதுதான்: அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இப்படி இருந்த இங்கிலாந்து இன்று எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறது என்பதும், இந்தியா இந்த 60 ஆண்டுகளில் எந்த அளவுக்கு சமூக, அரசியல், பொருளாதார வாழ்வில் சீரழிந்து விட்டது என்பதும்தான்.

இதேபோல் ஒருமுறை செட்டியார் டென்மார்க்கிலிருந்து ரயிலில் ஜெர்மனி வழியாக ஹாலந்திலுள்ள ரோட்டர்டாம் நகருக்குச் செல்கிறார். எட்டு பேர் அமரக் கூடிய மிக வசதியான அந்த மூன்றாம் வகுப்புப் பெட்டியில் செட்டியாரின் சக பயணிகள் ஐந்து பேர். அதில் ஒரு டேனிஷ்கார இளம்பெண்ணும் இருக்கிறாள். கிராமத்தில் பிறந்து, உயர்நிலைப் பள்ளி வரை படித்தவள். அவளுக்குப் பல மொழிகள் தெரிந்திருக்கிறது. செட்டியாரிடம் சரளமான ஆங்கிலத்தில் அவள் தன் கதையைச் சொல்கிறாள். அவளுக்கு ஊர் சுற்றிப் பார்க்க வேண்டுமென்று ஆசை. உத்தியோகத்துக்குச் சென்றால் போதுமான வருமானம் கிடைக்காது. அதனால் ஸ்விட்ஸர்லாந்தில் சூரிச் நகரில் ஒரு பணக்காரக் குடும்பத்தில் சமையல் வேலை செய்கிறாள். உணவும் தங்குமிடமும் இலவசம் என்பதால் சம்பளப் பணத்தை சேமித்து வைத்து இத்தாலி, ஃப்ரான்ஸ் முதலிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்கிறாள்.

இப்படி ஒரு வாழ்க்கை முறை இந்தியாவில் அந்த வேலையைச் செய்யும் ஒருவருக்கு – ஏன், அரசாங்க வேலையில் இருப்பவருக்குக் கூட – சாத்தியமாகுமா என்று யோசித்தேன்.

இப்படி சிறு சிறு உரையாடல்களின் வழியாக ஒரு தேசத்தைப் பற்றிய மனச் சித்திரத்தை உருவாக்குகிறார் செட்டியார். நான் ஜெர்மனி சென்றிந்த போது அந்த நாட்டை ஒரு ஆசாரமான அக்கிரகாரம் போல் இருக்கிறது என்றும், அந்தக் காற்றிலேயே ஒருவித இறுக்கம் தெரிகிறது என்றும், திரும்பி ஃப்ரான்ஸ் வந்ததும்தான் சுதந்திரமாக சுவாசிக்க முடிந்தது என்றும் எழுதினேன். புரட்சி என்றால் கூட அதற்கும் டிக்கட் வாங்கிக் கொண்டுதான் அதில் கலந்து கொள்வார்கள் ஜெர்மன்காரர்கள் என்பது லெனினின் புகழ் பெற்ற ஒரு வாக்கியம். அந்த ரயில் பயணம் பற்றிய குறிப்புகளில் மற்றொன்று இது:

”ரயில் ஹாம்பர்கை அடைந்தது. எங்களுடன் இருந்த ஆடவர் இறங்கி விட்டார். ரயில் நிலையத்தில் தேர்த் திருவிழா மாதிரி ஏராளமான கூட்டம். பிரயாணிகள் நெருக்கியடித்துக் கொண்டு ஏறினர். மிகக் கனமான சாமான் பெட்டிகளை பின்னால் உள்ள சாமான் வண்டியில் போடாமல் எங்கள் பெட்டியிலேயே வைக்க முயன்றனர்.

அவ்வளவு பெரிய கூட்டத்தைக் கண்டதும் பெண்கள் மிகவும் பயந்தவர்களாய் “தயவு செய்து எங்கள் இட்த்துக்குப் பக்கத்தில் உட்காருங்கள். ஜெர்மானியர் வருகிறார்கள்” என்றனர்.

“ஏனம்மா, ஜெர்மானியர் உங்கள் அண்டை நாட்டார்தானே? ஏன் பயப்படுகிறீர்கள்?” என்றேன்.

“உங்களுக்குத் தெரியாது. அவர்கள் மிகவும் மிருகத்தனமாய் நடந்து கொள்வார்கள். அவர்களைக் கண்டாலே பயமும் வெறுப்பும் உண்டாகிறது” என்றாள் ஒரு பெண்.

”அவள் கூறியதில் எந்தத் தவறும் இல்லை” என்று சொல்லும் செட்டியார் அதற்கடுத்து அந்தப் பெட்டியில் நடந்த சம்பவங்களை சுவையாக விவரிக்கிறார். பாஸ்போர்ட்டை சோதிக்க வந்த ஜெர்மன் அதிகாரிகள் ’தேங்க் யூ’ சொல்வதே ஏதோ சண்டைக்கு அறைகூவுவது போல் இருந்தது என்றும், ஜெர்மானியர்கள் ஏதோ எந்திரங்களைப் போல் இருந்தனர் என்றும் கூறும் செட்டியார், பிறகு தன் பெட்டியில் இருந்த ஜெர்மானியர்களை ‘ஹெயில் ஹிட்லர்’ என்று கூறி சிரிக்க வைத்ததாக எழுதுகிறார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய ஜெர்மானிய அனுபவமும் செட்டியாரின் அனுபவத்திலிருந்து சற்றும் மாறுபடாமல் இருந்தது. மிக மோசமான நிறவெறி, நியோ நாஜிகளின் வன்முறை ஆகியவற்றை நான் ஜெர்மனியில் நேரடியாகப் பார்த்தேன்.

நாற்பதுகளில் செட்டியார் மேற்கொண்ட இலங்கைப் பயணம் அவருடைய உலகப் பயணங்களிலேயே பொக்கிஷமாகக் கருதப்பட வேண்டியதாகும். 70 ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணமும், மற்ற தமிழ்ப் பகுதிகளும், தமிழ் வாழ்க்கையும் எப்படி இருந்தன என்பது பற்றி இன்றைய ஈழத் தமிழர்கள் அறிந்து கொள்ள வாய்ப்பில்லை. அவர்களுக்கு செட்டியாரின் இலங்கைப் பயண நூல் மிக முக்கியமான ஆவணமாகப் பயன்படும். பின்னாளில் சிங்கள இனத்துக்கும் தமிழ் இனத்துக்கும் ஏற்பட்ட பகைமைக்கும் முரண்பாடுகளுக்குமான காரணங்களையும் செட்டியாரின் இந்த நூலில் நம்மால் கண்டு கொள்ள முடியும்.

தமிழின் அரிய பொக்கிஷங்களுள் ஒன்றான ஏ.கே. செட்டியாரின் அத்தனை பயண நூல்களும் உடனடியாகப் பிரசுரம் செய்யப்பட வேண்டும்.

நன்றி: உயிர்மை, சாரு நிவேதிதா.

Friday, October 22, 2010

Tell your man what makes you feel loved

Guys, here's your chance to know the Seven-Sex-Secrets women wish their partner knew.

A good talk is a great aphrodisiac
Many women find sweet-nothing-talk is a great turn-on. For them, talking and feeling loved are very important. Good conversation during walks or while the couple is relaxing can be a great aphrodisiac. A man could tell his woman how much he loves her, which acts as a reassurance that he is with her mentally during those intimate moments.

Many women are anxious about their looks
For a couple that has been together for long, sometimes it is natural that women may feel that their partner may find them less alluring. Because of this some women undress only under the cover of darkness. Caring men can sense such anxieties. There is no need to lie and say she's gorgeous if she isn't, nor is there a need to say that she is not attractive anymore. One can always appreciate and praise what you do find attractive.

For a woman sex isn't separate from rest of her life
On the other hand, men tend to compartmentalise, feeling that stressful aspects of life can be parked mentally and separated from sexual activity. Women need good feelings and experiences during the day to have satisfying sex. How her lover treats her out of bed, greatly influences her response in bed. Inattentiveness, harsh language, rude tones, hurtful words, and criticism can make it difficult for a woman to get involved, feel enthusiastic and be passionate during sex.

An orgasm is not a necessity
Many men feel that a good lover is one who can bring his woman to climactic sexual culmination. It is great to have such moments, but aren't always essential. Many women feel pressure from partners and even from themselves to reach an orgasm. Sometimes instead of having orgasms, women prefer to engage in just foreplay.

Sex need not be a serious act
Playfulness is a great quality. Many men are far too serious about sex. They forget to laugh, be romantically mischievous, have fun. Playfulness and light-heartedness can make intimate moments enjoyable and relaxing. This takes performance pressure off from both partners.

Women cherish non-sexual touching and tenderness
Women love romance, cuddling, hand-holding and kissing. But many women complain that their men never do this except during foreplay. A woman should make her man realise the joy of touching. As you give him a relaxing massage and stroke his face and hair tenderly, he starts experiencing the joy of this kind of non-sexual touching. Tell your man what makes you feel loved.

Warm attention after sex is important
A woman's need for tender moments goes beyond the actual lovemaking. Some women complain that men fall asleep immediately after the act. It is true that when a man is having sex, his endorphin level is very high. Almost immediately after ejaculation, he goes through a refractory phase where he loses his erection and all his systems gear down. In females this phase happens gradually. However, if you don't like him falling asleep immediately, tell him without putting him down. Alternatively, let him sleep in your arms for a few minutes and gently wake him up afterwards.




Courtesy: Dr Rajan B Bhonsle, consultant in sexual medicine and counselor

Wednesday, July 21, 2010

Apply gel on their vagina to prevent HIV

I have got an e-mail - from one-of-my-friends - in which he wrote about a Vaginal gel which offers protection against HIV. My frined got this info from a reputed magazine.




K Chandramouli, director-general, National AIDS Control Organisation, said 'At present, India has 2.7 million HIV patients. We also record 1.7 lakh fresh cases of HIV every year, nearly 40% of which are women. Such a microbicide, once ready for implementation, will greatly benefit women.'

Our scientists found a way to reduce the risk of HIV from an infected partner by 50%. On Tuesday, scientists announced at the International AIDS Conference in Vienna that they had successfully tested a gel, containin' antiretroviral drug Tenofovir, which is usually taken as a tablet by HIV patients. It can also reduce the risk of genital herpes by 51%.


Comic illustration

Bein' hailed as a major breakthrough globally, the CAPRISA (Centre for the AIDS programme of Research in South Africa) trial followed 900 HIV-negative, sexually active South African women between the ages of 18 and 40. They did this research on this for two-and-a-half-years and found that the gel reduced chances of HIV by 50% after a year and 39% after 30 months.

Accordin' to NARI director Dr RS Paranjape, 'the gel underwent safety and acceptability study in India as well. The preparatory work for the CAPRISA trial was conducted here along with the Microbicide Trials Network. The overall safety profile of the gel was good and it was well accepted by women. Presently, it provides 40% protection. The scientific community will now look at increasin' this percentage.'

Health secretary K Sujatha Rao said 'this is a major breakthrough, and will especially benefit India's 300,000 strong sex worker community, involved in multi-partner sex. It will also help women who usually do not have the power to insist on condom use and fidelity that put them at high risk.'

If a girl applies this gel on her vagina 12 hours before and after sex, this will reduce the girl's chances of contractin' HIV by 50%. As you see, women can apply this - like creams, rings - on their vagina to prevent HIV transmission.

This will take more than two years to go public. Wait.



Courtesy: My dear friend.

Tuesday, May 18, 2010

முகமூடிகளை கழட்டுங்கள்.

'அங்காடித் தெரு'வின் எதிர்மறை விஷயம் பற்றி ஏன் பேசவில்லை என்று நண்பர்கள் கேட்கின்றனர். ஒரு நல்ல படத்தில், நல்ல விஷயம் மட்டும் பற்றி பேசுவோம் என்றுதான். படம் நல்ல Result தந்துள்ளது. இருந்தாலும் உங்களுக்காக இப்போது பேசுவோம் -  எல்லா கதாபாத்திரமும் ஒரு சோக கதை சொல்லி, உடனே கண்ணீர் விடுகிறார்கள். இது நாடக பாணியில் உள்ளது. காரணம் - நிறைய சோகம் பார்த்தவர்கள், அதுவும் சிறிய வயது முதல் பார்த்தவர்கள், இது போல் உடைந்து அழ மாட்டார்கள். ஒரு இறுக்கம் அவர்களிடம் இருக்கும். கண்கள் பேசும். உடல்மொழி பேசும். மேலும், யாரையாவது கட்டிபிடித்து கண்ணீர்விடுவதில் ஏதோ செயற்கைத்தனம். Eg: நாயகனும், நாயகனின் நண்பனும் மீண்டும் சேரும்போது கட்டிக்கொள்வது. இப்பெல்லாம் யாரும் இப்படி கட்டி, அழுது சேர்வது இல்லை.



நண்பர்கள் 'Cliche' விஷயத்தை ஏன் விட்டுவிட்டாய் என கேட்டனர். இதோ, அதுவும் - if a char is of dark-complexion, அவர் ஏதாவது ஒரு Cream-ஐ அல்லது Talc-ஐ முகத்தில் தடவி, தடவி, தடவி, தடவி..... இதை எத்தனை படத்தில் பார்த்துவிட்டோம். அப்புறம், அந்த Sneha வரும் Scenes. Pucca Cliche என்று சொல்ல வேண்டியதில்லை. நண்பர்கள் அந்த நேரம், எப்படா இந்த Scene முடிவுக்கு வரும் என்று நெளிய ஆரம்பித்துவிட்டனர். 'சீக்கிரம் யாராவது அள்ளிக்கிட்டு Scene-ஐ முடிச்சி வைங்கப்பா' என கூச்சல். இன்னும் சில. போதும் இத்துடன்.
* * * * *

'சோ' அவர்கள் 'ஜெயலலிதா மிக சிறப்பாக செயல்படுவதாகவும், Active-வாக இருப்பதாகவும், நேர்மையாக தொண்டாற்றுவதாகவும், இன்னும் சில -தாகவும்' ஒரு வாரப்பத்திரிகையில் சொன்னதாக நண்பர்கள் சொன்னார்கள். ஐயா 'சோ' அவர்களே, நான் உங்கள் 'நேர்மையற்ற வார்த்தைகளை' பற்றி ஒண்றும் சொல்ல விரும்பவில்லை. உங்கள் 'இன'பற்று நாங்கள் அறிவோம். எனக்கு இந்த 'இன'பற்று மீது எள்ளளவும் நம்பிக்கை இல்லை. ஆனால், நீங்கள் ஜெயலலிதா பற்றி தொடர்ந்து கூறி வரும் 'நேர்மையற்ற வார்த்தைகள்' - அப்படி ஒண்று ('இன'பற்று) இருப்பதாக எனது நம்பிக்கையை ஆட்டம் காண வைக்கிறது.

மக்களுக்கு நன்மையை எடுத்து சொல்வோர், 'தார்மீக' கோவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். யார் மீதும் 'பற்று சார்ந்த கருத்து சொல்லுதல் கூடாது.' நீ யாராக இருந்தாலும், தீங்கு செய்யின் 'தீங்கு' என்பேன் என்றும் நெற்றிகண் திறக்க வேண்டும். என்  குழந்தை பருவம் முதல் இந்த நேர்மையை நான் உங்களிடம் கண்டது இல்லை.

'Cho' Gue Vara T-shirt. This title takes the toll. Funny and more profound than the picture.




ஜெயலலிதா அவர்களின் Activeness பற்றி தமிழக மக்கள் நன்றாக அறிவார்கள். அவரது சிறுதாவூர் மற்றும் கொடநாடு 'ஓய்வு தளங்கள்' பற்றியும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். ஒருவேளை, உங்களுக்கு Amnesia அல்லது Short Term Memory Loss இருப்பின், it is time to take a test. திரு. பாமரன் 'குமுதம்' வார இதழில் ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியதாக கேள்விபட்டேன். அதனை நீங்கள் படித்து, உங்கள் 'நேர்மையற்ற வார்த்தைகளை' திருத்திக்கொள்ளவும். அல்லது, தமிழக 'சாதாரண' மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கவும்.

* * * * *




'Mexico சலவைக்காரி' அவர்கள் நமது Blog-ல் துணி துவைக்க துளியும் வாய்ப்பில்லை. இது நாம் தனிமையில் பேசி, சிரிக்க. Yea, we need to shed our Hypocrisy. ஆனால், இது தவறு என என் மனம் சொல்லுகிறது. Reason - நாம் நமது Hypocrisy களைய 'கற்பித்தல்' சார்ந்த அணுகுமுறைதான் அவசியம். சில நேரங்களில் நாம் நமது 'முகமூடிகளை' கழட்டி வைக்க நமது Blog-ல் சில 'கற்பித்தல்' சார்ந்த விஷயங்கள் எழுத நான் தயார். ஆனால் இந்த Joke நமது Blog-ஐ Porno என முத்திரை பதிக்க காரணமாக இருந்துவிட்டால், எனது/நமது 'உழைப்பு' வீணாகிவிடும்.



* * * * *




இந்த வருடம் 'பருவமழை' தவறாமல் வரும் என்றும், 'வறண்ட நிலங்கள் இருக்க' துளியும் வாய்ப்பில்லை என்றும், நமக்கு தேவையான 'குறைந்த அளவு' மழையாவது பொழிந்துவிடும் என்றும் Meteorological Data/Scientific Forecast சொல்கிறது. நம்பிக்கை வைப்போம். மழையை வரவேற்போம். புதிய வசந்தத்தில் திளைப்போம்.




* * * * *

தப்பும் சரியும் கலந்த மனிதனின் Starvin' என்னவென்று உங்களுக்கு தெரியுமா..? சரி, யார் அந்த தப்பும் சரியும் கலந்த மனிதன்..? வேறு யார்... நானும் நீங்களும்தான். நாம் எல்லோரும் 'சராசரி'தான். அதுதான் தப்பும் சரியும்.

இப்பொழுது நமது Starvin' விசயத்திற்கு வருவோம். எழுதியவரின் பெயர் Mr Royce Radcliffe.

Girls with tight and short clothes, lonely inside
Boys with crazy hairstyles, out of their mind
All searching for the same thing,
Eternally Denied Attention!
But how can one give it when the world itself seems so wide?

உங்களுக்கு இந்த கவிதையின் அர்த்தம் புரிகிறது என்று நம்புகிறேன். இல்லை என்றால், இதன் தலைப்பு தருகிறேன் - Starvin' for Attention! - எவ்வளவு அழகான உண்மையான வார்த்தைகள், நம்மை பற்றி.




உண்மையான Starvin' பற்றிய கவிதை இதோ -

Blessed with abundance of land
I simply cannot undertstand the uniform sufferring
calling on global humanity.

Struggling nations without a decent education
Multipying populations being forced out of their cities
by war and invasion.

Starving Children
Parents cradling them in distress
The land is barren from wars and famine which are countless
There is simply no easy way out of this mess.

Starving nations
Third world nations
Years of little or no rain have put a huge strain
on the government.

Relief agencies
leading the way for a good cause
Yet there are those of us
who can afford to give a toss.

எழுதியவரின் பெயர் Ms Sylvia Chidi. தலைப்பு - Starvin' Nations.


Sunday, May 9, 2010

Newsy

SU-DO-KU
If you would love to play SU-DO-KU, you gotta rack your brains harder as the game may soon get a lot tougher. Dr Paul Newton and Stephen DeSalvo of the University of Southern California in Los Angeles have published their report on SU-DO-KU. The report reveals 'we think SU-DO-KU will develop its multi-dimensional puzzles, and answer about how to give the initial-clues in order to create a hard, but still solvable SU-DO-KU puzzles.'


A basic SU-DO-KU with sub-blocks.

A SU-DO-KU puzzle comprises of a 9 * 9 matrix of numbers from 1 to 9. Each number should only appear once along any row and once down any column as well as only once in each of the three 3 * 3 sub-blocks that make-up the matrix.


This picture illustrates two-dimensional SU-DO-KU puzzle.

There are about 1021 different matrices to develop its multi-dimensional puzzles. Friends, get ready for some action. It's time to sharpen our brain.


This picture illustrates multi-dimonsional SU-DO-KU puzzle.

* * * * *

Pill Turns 50

~ The birth control pill has been called 'the most important scientific advance of the 20th century.'
~ More than 200 million women worldwide have used the pill since its arrival.

Also known as Sexual Revolution. I will give you a couple of valid points to zero-in.....
~ it allows women to control their own fertility.
~ it leads to an explosion of casual sex.


This picture illustrates how the pill works.


Facts
~ the pill first went on sale in West Germany in 1956.
~ more than 200 million women worldwide still need or want acces to the pill.
~ if they are given contraception, it could prevent more than 50 million un-wanted pregnancies.
~ and this could save 150,000 lives of women and 640,000 newborns'.

% of women on the pill around the world (age b/w 15 and 49)
~ Bangladesh 28.5
~ Indonesia    34.6
~ Chile           29.1
~ UK             29
~ Germany     52.6
~ Canada       21
~ USA           18.3

But in India, accordin' to 'The National Family Health Survey-3 Statistics', 49% of Indian women use modern contraception and of this 49% women just 3.1% of women use this magic pill.

It gives liberty to women when it comes to pre-marital sex. And women DO NOT need to get the nod from anybody for birth control procedures. This pill was introduced as a device and you gotta use this with a care-attitude. Just apply yourself.




To know more 'bout this magic device, just visit the followin' link - - -

http://www.tpill72.com/about-tpill72.html

* * * * *

About Patient Zero

Patient Zero is the first patient who indicates the outbreak of a disease and may indicate its source and possible spread.





The term was used by Dr William Darrow to refer to the spread of HIV in North America, who showed how 'patient zero' had infected multiple partners with HIV and how the virus had spread across the world.




About Baker's Dozen

It means 13, instead of 12 itmes/quantity.




The tale behind its origin is that a mediaeval law specified the weight of bread loaves, and any baker who supplied less to a customer was in for dire consequence. Therefore, bakers would include a thirteenth (13th) loaf with each dozen just to be safe.

About Wet Wing

A wet wing is an aerospace engineerin' technique where an aircraft's wing structure is sealed and used as a fuel tank. Because the tanks are an integral part of the structure, they cannot be removed, and require access panels for routine maintenance and visual inspections. By eliminatin' the need for fuel bladders, aircraft can weigh less and offer improved performance.





A disadvantage of the wet wing is that every rivet, bolt and nutplate, hose and/or tubin' that penetrates the wing must be sealed to prevent fuel leakin' or seepin' around these hardware components.

This sealant must allow for expansion and contraction due to rapid temperature changes (i.e when cold fuel is pumped into a warm wing tank) and must retain its sealin' properties when submerged in fuel and when left dry for long periods of time. Workin' with this sealant can be difficult and replacin' old sealant inside a small wing tank even worse if the old sealant needs to be removed as well.
 
* * * * *
 
Watch Out - Naomi 'Biter' Campbell
 
Who would have known someone with a completely out of control temper and taste for cocaine would be such a freak?

 
 
 
We all know Naomi Campbell is probably a complete animal in the bedroom. Here she is with Russian boyfriend Vladislav Doronin, 46, and this guy is worth billions and ain’t too bad lookin' at all. But for some reason he has a couple loose screws – he’s slippin' it to this crazy woman.
 
This picture has to be about the most repulsive lookin' kiss ever. And the guy next to them checkin' it out is pretty creepy too - and I think he’s actually sportin' wood.!!??

Wednesday, April 28, 2010

இடுப்பை கிள்ள வேலைக்கு போறோம்.

இதோ இன்னுமொரு என் கிராமத்து-சுவையான-கதை.

உண்மையும், புனைவும் கலந்த சுவை.

தமிழமுதன் தாத்தா - பெரியார் அவர்களின் கொள்கைவாதி. தனது ஐந்து குழந்தைகளுக்கும் சுய மரியாதை திருமணம் செய்து வைத்தவர். தமிழ் ஆசிரியர். எப்பொழுதும் கருப்பு சட்டைதான். இவருடைய குழந்தைதான் 'வட்டி.' எனக்கு மாமன் முறை.



I.T.I. - தொழிற்படிப்பு பிரபலமாக இருந்த காலத்தில் எல்லோருக்கும் வாழ்வு தந்த Trainin' Institute. அரசு Institute என்பதால், இதன் மாணவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. எண்பதுகளில் இங்கு படித்த பலர் இன்று நல்ல நிலைமைகளில். திருச்சி BHEL நிறுவனுத்தில், மற்றும் சில நிறுவனங்களில் இங்கு படித்த மாணவர்களை நீங்கள் இன்றும் பார்க்கலாம்.

Temple of learnin' - a view of our I.T.I.

ராமு (நண்பன், குடிகார சாத்தான் இவர்தான்) - பத்தாவதில் கோட்டம். 'வட்டி' மாமா - பத்தாவதிலா அல்லது +2-விலா கோட்டம் என்று எனக்கு ஞாபகம் இல்லை. டாக்டர் அண்ணன் +2-வில் கோட்டம். மற்றும் ஒரு நண்பர் சாமிநாதன் - இவரை நான் ஊரில் பார்த்ததே இல்லை. இந்த நால்வரில் 'வட்டி மாமா' தவிர மூவரும் சிலமுறை 'முயற்சி' (Attempt) செய்தவர்கள். ஆனால் தேர்ச்சி பெற முடியவில்லை. நான்கு பேரும் வாழ்க்கையில் தங்களது அடுத்த கட்டம் பற்றி கூடி பேசியும், சிந்தித்தும் (சில நேரங்களில், தனி தனியாக) ஒரு முடிவுக்கு வருகின்றனர். அது 'I.T.I. மாணவன் ஆகி நல்ல வேலைக்கு போவது' என்று. அவரவர் வீட்டில் சந்தோசம் 'நம்ம பிள்ளை உருப்பட போகுது, நல்ல புத்தி வந்துருச்சி' என.

நால்வரும் S.S.L.C. இல்ல +2-வில் கோட்டம். என்ன செய்வது என்று தடுமாறும் போது, எங்கள் ஊரின் All-in-All ஆறுமுகம் உதவிக்கு வருகிறார். எங்கள் ஊருக்கே Fake Certificates பற்றிய தகவல்களை முதன் முறையாக தருகிறார். இந்த புள்ளியில் நால்வரும் தங்களது வீட்டாரை 'உருப்பட போறோம்' திட்டத்தில் இருந்து ஒதுக்கி வைக்கின்றனர். சதுரங்க ஆட்டம் ஆரம்பம், AiA-ன் உதவியுடன். வீட்டாருக்கு சந்தேகம் வந்துடுச்சி 'பசங்க சில நாட்களாக திட்டத்தை பற்றி வீட்ல யாரிடமும் பேசுவது இல்லையே' என்று. எனவே அவர்கள் கேள்விகள் கேட்டால், இவர்கள் எப்படியோ சமாளித்து வந்துள்ளனர்.

FC வேலை முடிந்துவிட்டது. நால்வரும் AiA-க்கு ரகசிய 'பாராட்டு விழா' நடத்தி விட்டு, I.T.I. மாணவனாகவும் மாறிவிட்டனர். அவரவர் வீட்டிற்கு எதுவும் தெரியாது. கிராமம் என்பதால் அவர்களது குடும்பத்தினரை ஏமாற்றுவது சுலபமாக இருந்தது. 'எங்கடா நாலு பேரும் போறீங்க, சாயந்தரமா வீடு வர்றிங்க' என அவர்கள் கேட்டதற்கு, இவர்கள் சமாளித்து வந்துள்ளனர். Uniform அணிய வேண்டிய தினங்களில், ஊரின் கண்களிலிருந்து மறைந்த பிறகு அணிந்துகொண்டு போவது.



திருடனுக்கு தேள் கொட்டனுமே. கொட்டியும்விட்டது. ஒரு நல்ல நாளில் நால்வரும் Principal முன். 'என் Institute-லேயே உங்க கைவரிசையை காட்டி இருக்கீங்க. எவ்வளவு தில் உங்களுக்கு.!? ஒரு complaint கொடுத்தேன், நாலு பேரும் மாமியார் வீட்ல இருப்பீங்க' என்றதோடு நில்லாமல், அவரால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அர்ச்சனை செய்ததோடு நிறைய அறிவுரைகளும். 'மாமியார் வீடு' என்ற சொல்லை கேட்டதில் 'வட்டி' மாமாவுக்கு 100-99 வர போறேன், வர போறேன் என்று signal.



Princi 'வட்டி' மாமாவிடம் ' நீ எந்த வருடம் Attempt எழுதினாய்?' என்கிற வினாவை போட, 'வர போறேன்' என்று சொல்லியது உண்மையில் வந்துவிட்டது. இவர்தான் எழுதவே இல்லையே. 'பதில் சொல்லுடா' என Princi அலற, சாமிநாதன் 'வட்டி' மாமாவின் இடுப்பில் ரகசியமாக கிள்ள, மாமா '87'  என்று பதில். 'அந்த அளவுக்கு நல்லா படிச்சி இருந்தா நீ இப்ப என் முன்னாடி நிக்க மாட்ட. என் பொறுமைய சோதிக்காம உண்மைய சொல்லுடா' என்றார் Princi. காரணம், 87-ல் மாமாவுக்கு 13 அல்லது 14 வயதுதான் இருக்கும். எனவே Princi கண்களை உருட்ட, சாமிநாதன் மாமாவின் இடுப்பில் கிள்ள, மாமா சொன்னது '89' என. சாமிநாதன் மீண்டும் மாமாவின் இடுப்பில் கிள்ள, இந்த முறை '85' என பதில். Princi கோவத்தில் கண்களை நெருக்கி, பற்களை கடிக்க; சாமிநாதன் மாமாவின் இடுப்பை கிள்ள; மாமா சொன்னது '99'. Princi 'அப்ப சில வருடம் கழிச்சி நீ இங்க மறுபடியும் வருவியாடா?' என தனது நாக்கை சுழற்றுகிறார். சாமிநாதன் மீண்டும் மாமாவின் இடுப்பில். அப்பதான் மாமாவுக்கு புரியுது 'Advance-ஆ' போய்டோம்னு. மாமா இந்த முறை ஒரே அடியாக அடிக்கிறார் '83' என்று. Princi சிரிப்பதா, இல்ல இவனுங்களை அடிப்பதா என்ற பரமபதத்தில் 'வட்டி' மாமாவை நோக்க, 'இப்படியும் ஒருவனா' என்று சிரித்துவிடுகிறார். 'போய் ஒழுங்கா பொழப்ப பாருங்கப்பா' என மன்னித்து, ஆசிர்வதித்து அனுப்பிவிடுகிறார்.

இந்த விஷயம் மெல்ல ஊருக்கு தெரிந்துவிட்டது. டாக்டர் அண்ணனை பெரியப்பா 'நீ இனி வீட்ல இருக்க கூடாது. எங்காவது போய் பொழச்சிக்க' என்றதால் சென்னைக்கு போனது. ராமு இப்போ Cement Factory-ல Contract basis-ல வேலைக்கு போகிறார். சாமிநாதன் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. சென்னையில் அல்லது கேரளாவில் எங்காவது இருக்கலாம் என்று நம்புகின்றனர். ஆம், வீட்டை விட்டு போனவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. எனக்கும் அவர் யார் என்றே தெரியாமல் போய்விட்டது. 'வட்டி' மாமாவின் நிலைமைதான் Comedy. பெரியார் கொள்கைவாதியை எப்படி சமாளிப்பது.?! இரவு 12 மணிக்கு மேல் வீட்டின் திண்ணையில் வந்து படுப்பது. காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து எங்காவது போய் விடுவது. குளியல், உணவு எல்லாம் நண்பர்கள் வீட்டில். இந்த நாடகம் ஒரு மாதம் போல் ஓடியது. கிராமம் என்பதால் ஊர் முழுவதும் சொந்தங்கள். எனவே மாமா சமாளித்து வந்தார். தாத்தா ஒரு நாள் 3 மணிக்கெல்லாம் எழுந்து, போர்வையோடு கட்டிபோட்டு அடிக்க, அடிகள் ஒவ்வொன்றும் தகிடுதம்பாக விழ, மாமா கதற; ஊரே எழுந்து மாமாவின் கதறலை கேட்டது, சிரித்தபடி - பரிதாபம் - இரக்கம் காட்டியபடி.

Thursday, April 8, 2010

மௌன விரதம் Vs பேச்சு போட்டி

ஒரு முகம் அறிய தோழன்/தோழி எழுதிய மடக்கு வரி கதை.

காதல் -
சிலருக்கு பேச்சு போட்டி.
சிலருக்கு மௌன விரதம்.

இதை படித்த நாள் முதல் ஈர்க்கப்பட்டேன். கொஞ்சம் எனது கையால் கிள்ளியும் பார்த்தேன். இதோ அந்த வலி - - -

காதல் -
சிலருக்கு பேச்சு போட்டி.
சிலருக்கு மௌன விரதம்.
எனக்கு எதனின் மிச்சம்.
முட்டாள் எனக்கு தேடல்.
எல்லோருக்கும் வடிகால்.
காமமும் அழகு -
கண் மூடினால்.
திறப்பின் -
காதல் இருக்காது.
உறுதியாக.

Wednesday, March 24, 2010

You can't stop this flow, people.

September 7, 2009 7:40 PM (on this date I wrote it n sent it to my Orkut Groups) - sent by Mon Jai Mon Jai:
- - - - -

Men do stare at women’s bosom on first meeting..!



Ladies complaining that men talk to their boobs instead of looking at their face are not without a point, for researchers have discovered that nearly half of men first stare at women''s chest when they first meet.

Experts at the New Zealand-based University of Wellington found that 47 per cent of men first gaze at the breasts, while another third at a woman''s waist or hips.

"Eighty per cent of first fixations were on the breasts and midriff. Men spent consistently more time looking at the breasts and also made significantly more fixations upon them than other regions," the Sun quoted the study as saying.

Interestingly, less than 20 per cent met the woman's eye while looking at her face.

Scientists believe: "Men may be looking more often at the breasts because they are simply aesthetically pleasing, regardless of the size."

Source: ANI

Impeccable booze

December 29, 2008 7:42 PM (On this date I wrote it for my Orkut Groups)

Hi Best
I wanna give you some tips to handle party-fever. Yea, you have rights to drink n exults after party. To walk on air-joy, the followin' tips will guide you:

- - -
1. Before drinkin', have Red-Bull (energy drink) n feel the difference. Otherwise, have somethin' a little. For example: Banana, Eggs, Toast, etc.

2. Don't mix drinks. You can mix water (always best, incase you have Hot Drinks) but not drinks. Don't take big gulps whereas take sips so that your body will perform process.

3. Don't go to bed immediately after you've finished drinkin'. Keep yourself alive for sometime which will help you to process the Alcohol in you.

4. Better choose a place where you folks feel fresh air.

5. Please stay away from Sweets, Coffee, Cigar, Cigarrettes. They will throw you up further. Have water or hot water with salt. Fresh lime soda will help you a lot.

6. If head-ache persists, don't take more than 2 Aspirin tablets.

7. Last but not least, never cross your limit while you drink. It's better for you n others as well. Otherwise you must be with a companion.

Monday, March 22, 2010

தேநீர். காதல் இல்லா முத்தங்கள். மரணம்.

'மரணம்' பற்றிய எனது மடக்கு வரி கதை - - -

ஒரு கோப்பை தேநீர் என்றால்
குடித்துவிடலாம்.
தனக்கு தானே தேநீர் தயாரிப்பது
{தனிமையின்} வலி.
மொத்தத்தில் வலி இல்லாது - குறைந்தபட்சம்
 'பட்' என முடிய அவா.


என் பெரும்பாலான நண்பர்கள் புரியவில்லை என்றதால், ஒரு வரி சேர்த்தேன் - எளிதில் புரிந்து கொள்ள - - -

தனக்கு தானே தேநீர் தயாரிப்பது
{கோழையின்} வீரம்,
{தனிமையின்} வலி.

இப்பொழுது உங்களுக்கு எளிதில் புரிகிறது என்று நம்புகிறேன். இல்லை எனில், என்னை மன்னிக்க வேண்டாம்.


ஒரு கோப்பை தேநீர் மற்றும் காதல் இல்லா முத்தங்களும். காதல் இல்லா மரணமும் அழகு.

Tuesday, March 9, 2010

He and his babe in 69 or 0 - 0



We, social-animal, are a classic-device of hormone system. Thereby, our body n mind n soul will seek for sexual activities right from the moment you hit the rhythm of 'I-am-gonna-be-a-full-moon at any moment.' I think he is 'bout 40 yrs old and Ms Ranjitha is 'bout 35 yrs old. As you can see, they ain't minors and they are ages of consent for sexual activities. Therefore, they have got right to do so.

I noticed that she was happy with him. Let me phrase it this way: mutual-consent was spot-on in this matter. She is his sexual-partner. So, he did 'it' after seekin' her core-consent. Moreover, pleasure, of course, was mutual, too, b/w them. Tell me from your heart that our girl-next-door is PURE. Or tell me that our boy-next-door is Mr Perfect. It can't be so, friends. NO ONE is PURE under-the-sun. We invaded their personal life the way we did for Ms Diana, princess of Wales, and Mr Dodi Al Fayed. Every girl and every boy will have a few relationships in their life 'til the end of their story. And we don't have any rights to prevent their love-act.

They did what we do for our sexual-partner (=your lover, or husband/wife, or any other person with whom you share your sex life). So, what they did is not sin. Please, stop bein' such a foolish-hypocrite-society. We ought/need to respect the sex-life of others the way we respect our family's sex-life.

Conclusion: if you wanna avenge sombody, face him directly. Play him face-to-face. Face-off is the brave move to avenge anybody. Note: I didn't say that we gotta forgive him or let go of him w/o any consequences too. If you/we are brave enough, BLOW his HEAD-OFF what, I do believe, he deserves. 'cause he is an animal, who, was driven by hormone, wanted/wants to sleep with women. So, why he says 'he is Yogi or Gnani or Saint or Sanyasi.' But don't drag sex-life into this matter. That is purely personal. As you and me possess, he and Ms Ranjitha have got right to love anybody n sleep with anybody.

for our People: Try to BELIEVE in YOURSELF and don't go after any 'Swami' from, at least, this moment on. I hope Nithyananda will be punished. Let us wait and see. 'cause I don't believe in our Dumb-Head-Law-System.