You are lookin' for..?

Tuesday, May 18, 2010

முகமூடிகளை கழட்டுங்கள்.

'அங்காடித் தெரு'வின் எதிர்மறை விஷயம் பற்றி ஏன் பேசவில்லை என்று நண்பர்கள் கேட்கின்றனர். ஒரு நல்ல படத்தில், நல்ல விஷயம் மட்டும் பற்றி பேசுவோம் என்றுதான். படம் நல்ல Result தந்துள்ளது. இருந்தாலும் உங்களுக்காக இப்போது பேசுவோம் -  எல்லா கதாபாத்திரமும் ஒரு சோக கதை சொல்லி, உடனே கண்ணீர் விடுகிறார்கள். இது நாடக பாணியில் உள்ளது. காரணம் - நிறைய சோகம் பார்த்தவர்கள், அதுவும் சிறிய வயது முதல் பார்த்தவர்கள், இது போல் உடைந்து அழ மாட்டார்கள். ஒரு இறுக்கம் அவர்களிடம் இருக்கும். கண்கள் பேசும். உடல்மொழி பேசும். மேலும், யாரையாவது கட்டிபிடித்து கண்ணீர்விடுவதில் ஏதோ செயற்கைத்தனம். Eg: நாயகனும், நாயகனின் நண்பனும் மீண்டும் சேரும்போது கட்டிக்கொள்வது. இப்பெல்லாம் யாரும் இப்படி கட்டி, அழுது சேர்வது இல்லை.



நண்பர்கள் 'Cliche' விஷயத்தை ஏன் விட்டுவிட்டாய் என கேட்டனர். இதோ, அதுவும் - if a char is of dark-complexion, அவர் ஏதாவது ஒரு Cream-ஐ அல்லது Talc-ஐ முகத்தில் தடவி, தடவி, தடவி, தடவி..... இதை எத்தனை படத்தில் பார்த்துவிட்டோம். அப்புறம், அந்த Sneha வரும் Scenes. Pucca Cliche என்று சொல்ல வேண்டியதில்லை. நண்பர்கள் அந்த நேரம், எப்படா இந்த Scene முடிவுக்கு வரும் என்று நெளிய ஆரம்பித்துவிட்டனர். 'சீக்கிரம் யாராவது அள்ளிக்கிட்டு Scene-ஐ முடிச்சி வைங்கப்பா' என கூச்சல். இன்னும் சில. போதும் இத்துடன்.
* * * * *

'சோ' அவர்கள் 'ஜெயலலிதா மிக சிறப்பாக செயல்படுவதாகவும், Active-வாக இருப்பதாகவும், நேர்மையாக தொண்டாற்றுவதாகவும், இன்னும் சில -தாகவும்' ஒரு வாரப்பத்திரிகையில் சொன்னதாக நண்பர்கள் சொன்னார்கள். ஐயா 'சோ' அவர்களே, நான் உங்கள் 'நேர்மையற்ற வார்த்தைகளை' பற்றி ஒண்றும் சொல்ல விரும்பவில்லை. உங்கள் 'இன'பற்று நாங்கள் அறிவோம். எனக்கு இந்த 'இன'பற்று மீது எள்ளளவும் நம்பிக்கை இல்லை. ஆனால், நீங்கள் ஜெயலலிதா பற்றி தொடர்ந்து கூறி வரும் 'நேர்மையற்ற வார்த்தைகள்' - அப்படி ஒண்று ('இன'பற்று) இருப்பதாக எனது நம்பிக்கையை ஆட்டம் காண வைக்கிறது.

மக்களுக்கு நன்மையை எடுத்து சொல்வோர், 'தார்மீக' கோவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். யார் மீதும் 'பற்று சார்ந்த கருத்து சொல்லுதல் கூடாது.' நீ யாராக இருந்தாலும், தீங்கு செய்யின் 'தீங்கு' என்பேன் என்றும் நெற்றிகண் திறக்க வேண்டும். என்  குழந்தை பருவம் முதல் இந்த நேர்மையை நான் உங்களிடம் கண்டது இல்லை.

'Cho' Gue Vara T-shirt. This title takes the toll. Funny and more profound than the picture.




ஜெயலலிதா அவர்களின் Activeness பற்றி தமிழக மக்கள் நன்றாக அறிவார்கள். அவரது சிறுதாவூர் மற்றும் கொடநாடு 'ஓய்வு தளங்கள்' பற்றியும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். ஒருவேளை, உங்களுக்கு Amnesia அல்லது Short Term Memory Loss இருப்பின், it is time to take a test. திரு. பாமரன் 'குமுதம்' வார இதழில் ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியதாக கேள்விபட்டேன். அதனை நீங்கள் படித்து, உங்கள் 'நேர்மையற்ற வார்த்தைகளை' திருத்திக்கொள்ளவும். அல்லது, தமிழக 'சாதாரண' மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கவும்.

* * * * *




'Mexico சலவைக்காரி' அவர்கள் நமது Blog-ல் துணி துவைக்க துளியும் வாய்ப்பில்லை. இது நாம் தனிமையில் பேசி, சிரிக்க. Yea, we need to shed our Hypocrisy. ஆனால், இது தவறு என என் மனம் சொல்லுகிறது. Reason - நாம் நமது Hypocrisy களைய 'கற்பித்தல்' சார்ந்த அணுகுமுறைதான் அவசியம். சில நேரங்களில் நாம் நமது 'முகமூடிகளை' கழட்டி வைக்க நமது Blog-ல் சில 'கற்பித்தல்' சார்ந்த விஷயங்கள் எழுத நான் தயார். ஆனால் இந்த Joke நமது Blog-ஐ Porno என முத்திரை பதிக்க காரணமாக இருந்துவிட்டால், எனது/நமது 'உழைப்பு' வீணாகிவிடும்.



* * * * *




இந்த வருடம் 'பருவமழை' தவறாமல் வரும் என்றும், 'வறண்ட நிலங்கள் இருக்க' துளியும் வாய்ப்பில்லை என்றும், நமக்கு தேவையான 'குறைந்த அளவு' மழையாவது பொழிந்துவிடும் என்றும் Meteorological Data/Scientific Forecast சொல்கிறது. நம்பிக்கை வைப்போம். மழையை வரவேற்போம். புதிய வசந்தத்தில் திளைப்போம்.




* * * * *

தப்பும் சரியும் கலந்த மனிதனின் Starvin' என்னவென்று உங்களுக்கு தெரியுமா..? சரி, யார் அந்த தப்பும் சரியும் கலந்த மனிதன்..? வேறு யார்... நானும் நீங்களும்தான். நாம் எல்லோரும் 'சராசரி'தான். அதுதான் தப்பும் சரியும்.

இப்பொழுது நமது Starvin' விசயத்திற்கு வருவோம். எழுதியவரின் பெயர் Mr Royce Radcliffe.

Girls with tight and short clothes, lonely inside
Boys with crazy hairstyles, out of their mind
All searching for the same thing,
Eternally Denied Attention!
But how can one give it when the world itself seems so wide?

உங்களுக்கு இந்த கவிதையின் அர்த்தம் புரிகிறது என்று நம்புகிறேன். இல்லை என்றால், இதன் தலைப்பு தருகிறேன் - Starvin' for Attention! - எவ்வளவு அழகான உண்மையான வார்த்தைகள், நம்மை பற்றி.




உண்மையான Starvin' பற்றிய கவிதை இதோ -

Blessed with abundance of land
I simply cannot undertstand the uniform sufferring
calling on global humanity.

Struggling nations without a decent education
Multipying populations being forced out of their cities
by war and invasion.

Starving Children
Parents cradling them in distress
The land is barren from wars and famine which are countless
There is simply no easy way out of this mess.

Starving nations
Third world nations
Years of little or no rain have put a huge strain
on the government.

Relief agencies
leading the way for a good cause
Yet there are those of us
who can afford to give a toss.

எழுதியவரின் பெயர் Ms Sylvia Chidi. தலைப்பு - Starvin' Nations.


No comments:

Post a Comment