You are lookin' for..?

Saturday, June 12, 2010

Bhopal - Hiroshima of Chemical Industry

சென்ற ஞாயிறு (6 June 2010௦) அன்று Vijay தொலைக்காட்சியில் 'நீயா? நானா?' நிகழ்ச்சி பார்த்தேன். கல்வி மீதான நமது பார்வைகளும், கருத்துகளும், வாதங்களும் மற்றும் அதான் மீதான அன்பும் பற்றி அறிய எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு. ஒரு நல்ல இதயம் பேசிய வார்த்தைகள் எனது இரண்டு நாள் தூக்கத்தை எடுத்து சென்றது. எவ்வளவு புள்ளி விவரங்கள்; எவ்வளவு உண்மையான வார்த்தைகள்; எவ்வளவு நேசிப்பு கல்வி மீது; ஐயா, எனக்கு உங்கள் பெயர் தெரியாது. உங்கள் பாதம் தொடுகிறேன். கல்வி மீதான உங்கள் அன்பு என்றும் நிலைத்திருக்கட்டும். வாழ்க, வளர்க வளமுடன்.

* * * * *
சிவகங்கை மாவட்டத்தில் நமது தமிழக அரசால் தரப்பட்ட Educational CDs/DVDs களில் Porn Movie இருந்ததால் ஆசிரியர்களும், மாணவர்களும் 'உணர்ச்சிகளின் கலவையாய்' மாறியிருந்தனர். தமிழக அரசு Sarva Shiksha Abhiyan திட்டத்தில் கல்வியை வளர்க்க Educational CDs/DVDs தந்தால், அதில் சிலர் இந்த Sha Sha Sleazin' விளையாட்டு செய்கிறார்கள். இது சம்பந்தமாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* * * * *
Union Carbide gas leak case - - -


26 வருட 'நீதி போராட்டத்திற்கு' பிறகு சொற்ப நிவாரண நிதியும்; உயிர், உடமை, உறுப்புகள், சொந்தங்கள், வாழ்வை மற்றும் எதிர்காலத்தை இழந்தவர்களுக்கு இந்த 'மக்களை அழிக்கும்' மத்திய அரசும், 'உலக நாடுகளை அழிக்கும்' உலக அடியாலும் தந்த நிவாரணம் சொற்ப காசு, அநீதி, கண்ணீர், மனதில் வலியும் - என்றும் மன்னிக்கமுடியாத வடுவும்.

உலக அடியாலும் மற்றும் சில நாடுகளும் இந்தியாவிற்கு வந்து தொழில் செய்யலாம். Corporate -காரர்களிடம் அடிமை பட்டு கிடக்கும் இந்த இந்தியாவில் மனித உயிர் இலவசம். வாருங்கள்; இரத்தத்தை உறிஞ்சுங்கள்; உயிரை உறிஞ்சுங்கள்;  உலக அடியாளுக்கு இந்த உலகில் உள்ள எண்ணெய் வளத்தில் 26% சொந்தம். அடியாளை எதிர்த்தால் மட்டும் அல்ல, ஒரு நாடு எண்ணெய் வளமுள்ளதாக இருந்தால் போர் தொடுத்து அல்லது நம் போன்ற 'உலக நடிகர்கள் - விலை போகிறவர்கள்' ஆட்சி செய்யும் நாடுகளை எளிதாக மடக்கி அந்த நாட்டின் வளங்களை மடக்கி விடுவான்.

அப்போதைய முதலமைச்சர் Arjun Singh சொல்கிறார் 'எனக்கு எந்தவித Pressure-ம்  இல்லை. Warren Anderson-ஐ விடுதலை செய்தது நான்தான்.' ஆனால் அடுத்து உள்ள statement-ஐ படியுங்கள், உங்களுக்கு இந்த Impotent அரசியல்வாதிகளை புரியும்.

AICC general Secretary Digvijay Singh sent a message in which he stated that 'the whole case was dealt by the Government of India and the Supreme Court. State government hardly had any role to play in this case. But I am sure it must have been under US pressure.'




Bhopal-ன் அப்போதைய Collector, Moti Singh, சொல்வதையும் படியுங்கள்; 'Anderson was freed under Chief Secretary's orders. We kept Anderson in a room, when we arrested him, where he had access to a telephone due to which he made calls and got things done in his favour. Albeit Anderson got things done over the telephone, no one was willin' to stand surety for Anderson. Our Government officials got a junior employee of the plant to give him surety and we were followin' the Government's orders.'

மக்களே, அரசியல்வாதிகளை புரிந்து நடந்து கொள்ளுங்கள். இதில் நமது அரசும், உலக அடியாலும் செய்த அநீதிகள் உங்களுக்கு சொல்லிவிட்டோம். எனக்கு யாராவது 'நான் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவன் என்றோ, இந்த கட்சிக்குத்தான் நான் Vote போடுவேன் என்றோ' சொன்னால் அவரை பரிதாபமாக பார்ப்பேன். நமது நாட்டை ஆண்ட எந்த கட்சியும் நம் மக்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கவில்லை. ஒரு சில கட்சிகளில் ஒரு சில நல்ல தலைவர்கள் இருந்திருக்கலாம். ஆனால் எந்த கட்சியும் 'மக்கள் நன்மைக்காக' இல்லை. எனவே நாளைய தலைமுறையாவது அரசியலில் ஈடுபட்டு மக்களுக்காக உழைக்கட்டும்.

சுருக்கமாக - அரசியல் என்பது ஒரு தனி மனிதன் பணம் சம்பாதிபதற்க்கு. இங்கு உண்மை, நீதி, நேர்மை, மக்கள் நலன் போன்றவை இருக்காது. மனித உயிர் இவர்களுக்கு தூசு. தற்போதுள்ள 'அணு ஒப்பந்தம்' கூட எந்த பாதுகாப்பும் அற்றது; நாட்டுக்கும் மற்றும் மக்களுக்கும். இதன்படி உலக அடியாள் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். நாம் கேள்வி கேட்க முடியாது. அப்படி ஒரு 'அறிவான' ஒப்பந்தம் உலக அடியாள் பயன் பெறுவது போல்.

நமது சட்டம், பிரதமர், அரசியல் அமைப்பு, நீதிமன்றம், நீதிமான்கள் மற்றும் சக மனிதன் உட்பட யாரும் இந்த Hiroshima of Chemical Industry விசயத்தில் நேர்மையாக இல்லை. இந்த வழக்கை விசாரித்த C.B.I. மத்திய அரசு வழிகாட்டுதலின் பேரில் சொதப்பியது. Bhopal-இல் 26 வருடமாக நல்ல குடிநீர் இல்லை. விளைச்சல் இல்லை. உணவு பொருள் உற்பத்தி இல்லை. விபத்து நடந்து போது 800,000 மக்கள் வாழ்ந்தனர் அங்கு. விபத்து நடந்து போது உயிர் இழந்தவர்கள் 2,000 பேர்; and 300,000 were injured and as many as 8,000 have died since. இந்த விபத்தின் காரணமாக அன்று முதல் பல நோய்கள் இந்த மண்ணில்.




Instead of showin' some sympathy and the will to fight for the victims, the government is worried about loosin' the investment in the country. They feel any overtures to hold Dow liable for Bhopal-related issues will scare away Dow’s promised $1 billion investment in India and also discourage other American investors. Dow even admitted paying $22,000 (Rs 88 lakhs) as bribe to agriculture ministry officials to expedite registration of the three pesticides namely Dursban, Nurelle and Pride.

Investigators say the accident occurred when water entered a sealed tank containing the highly reactive gas, causing pressure in the tank to rise too high.

Union Carbide Corp., an American chemical company, said the accident was an act of sabotage by a disgruntled employee who was never identified. It has denied the disaster was the result of lax safety standards or faulty plant design, as claimed by some activists.

The Central Bureau of Investigation said the plant had not been following proper safety procedures.


Sharad Pawar வாழ்க; பிரதமர் வாழ்க; Arjun Singh, அப்போதைய பிரதமர் late.Rajiv Gandhi மற்றும் இந்த Disaster-இல் பங்கு கொண்ட அனைத்து அரசியல்வாதிகளும், மேல் மட்ட மக்களும் நீடூழி வாழ்க. வளர்க.

No comments:

Post a Comment